Monday, July 28, 2014

குருப்புகழ்

தமிழ் கடவுள் முருகன்; அருணகிரி மஹான் தமது திருப்புகழில் குமரனிடம் கல்யாண மாலைக்கென ஒரு அற்புதமான திருப்புகழைப் பாடியுள்ளதை நாம் அனைவரும் அறிவோம்.

அங்ஙனமே இந்த அடியேனும் கலியுகக் கடவுளான ஸ்ரீமஹாஸ்வாமியிடம் பக்தர்களுக்காக கல்யாணமாலை வேண்டிப் பாடும் குருப்புகழ் இது.

இதனை மனதார ஏற்றருளி கல்யாணமாலை வேண்டிடும் பக்தர்களுக்கும் அவர்தம் குழந்தைகளுக்கும் அருளவேண்டி நம் பரமாச்சார்யாள் பாதம் பணிகின்றேன்.

நமஸ்காரங்களுடன்,
சாணு புத்திரன்.


No comments:

Post a Comment